நான் அதை பண்ணிட்டேன்.. ஆணுறை வேண்டாம்.. மகன் முறை பையனுடன் 45 வயசு பெண்.. கண் கூசும் வீடியோ..!

 தெலுங்கானா மாநிலத்தின் ஒரு சிறிய நகரத்தில், அமைதியான வாழ்க்கை வாழும் பிரியங்கா என்ற 45 வயது இல்லத்தரசி. அவளுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் – இரண்டு குழந்தைகளும் இன்னும் படிக்கும் வயதில் இருக்கிறார்கள். கணவர் ரமேஷ், ஒரு பிசியான ஆசாமி.





காலை 9 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி, இரவு 8 அல்லது 9 மணிக்கு திரும்பி, சாப்பிட்டு உடனடியாக தூங்கிவிடுவது அவரது அன்றாட வழக்கம். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அவர் உழைப்பில் மூழ்கியிருந்தாலும், பிரியங்காவின் உடல் ரீதியான தேவைகளுக்கு அவர் நேரம் ஒதுக்கவில்லை. அந்த வெற்றிடம் பிரியங்காவை அமைதியின்றி தவிக்க வைத்தது.




அவள் தன்னைத்தானே கட்டுப்படுத்த முயன்றாள், ஆனால் அந்த உள்ளுணர்வு நாளுக்கு நாள் வலுப்பெற்றது.பக்கத்து வீட்டில் வசிக்கும் வினோத் – ரமேஷின் உறவினர் மகன், வெறும் 18 வயதான இளைஞன். அவன் பிரியங்காவின் வீட்டுக்கு அடிக்கடி வருவான்.


சமயம் குழந்தைகளுடன் விளையாட, சமயம் படிப்பு விஷயங்களில் ஆலோசனை சொல்ல. பிரியங்கா அவனை சகோதரனைப் போலவே பார்த்தாள், ஆனால் அந்த அன்பில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஒரு நாள், வினோத் வீட்டுக்கு வந்தபோது, ​​பிரியங்கா தனது படுக்கை அறையில் உடைகளை மாற்றிக் கொண்டிருந்தாள்.



கதவு சற்று திறந்திருந்தது. வினோத், எதிர்பாராத காட்சியைப் பார்த்து அதிர்ந்து, கதவு அருகில் மறைந்து நின்றான். அவளது அழகான உடல் அமைப்பை அவன் ரசிக்கத் தொடங்கினான்.அந்த தருணத்தில், பிரியங்கா அவனது இருப்பை கவனித்தாள். அவள் தவித்து வந்த உடல் பசி, இந்த சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்த வைத்தது.



வேண்டுமென்றே, அவள் ஆடைகளை மெதுவாக கழட்டினாள். தனது அங்கங்களை வினோதின் கண்களுக்கு விருந்தாக்கினாள், அவன் பார்க்கிறான் என்பதைத் தெரியாதது போல நடித்தாள். பின்னர், மீண்டும் ஆடைகளை அணிவதைத் தொடங்கினாள்.



திடீரென, "இது போல இங்கே என்ன செய்கிறாய்? நான் டிரஸ் சேஞ்ச் பண்றதை ஒளிஞ்சி வந்து பார்க்கிறியா? உன் அப்பா அம்மா கிட்ட சொல்றேன்!" என்று கோபமாகக் கத்தினாள்.பயந்து போன வினோத், "தயவு செய்து சொல்லாதீங்க ஆண்ட்டி!" என்று கெஞ்சினான்.


பிரியங்கா அவன் பயத்தைப் பயன்படுத்தினாள். "உன் அப்பா அம்மாவிடம் சொல்லக்கூடாதுன்னா, நான் சொல்வதைச் செய்யணும்" என்று அவள் கூறினாள். அவள் தனது உடல் தேவையை அவனிடம் தீர்க்க முயன்றாள். ஆனால் வினோத் நடுங்கி, "இதெல்லாம் தவறு. உங்களுக்கு குழந்தை பிறந்தா நான் மாட்டிக்கொள்வேன்," என்று மறுத்தான்.




பிரியங்கா சமாதானப்படுத்தினாள், "நான் குடும்பக் கட்டுப்பாடு செய்து நாலு வருஷம் ஆகுது. இனிமே, எனக்கு குழந்தை பிறக்காது. பயப்படாத, நாம ஒன்னா இருக்கலாம். பிரச்சனை இல்லை." அவன் இன்னும் பயந்திருந்தாலும், அவள் வற்புறுத்தலுக்கு அவன் சம்மதித்தான்.


இப்படி, அவர்களுக்கிடையேயான தகாத உறவு தொடங்கியது. நாளுக்கு நாள் அது வளர்ந்தது. வினோத் அடிக்கடி பிரியங்காவின் வீட்டிற்கு வந்து, அங்கேயே உல்லாசமாக இருப்பது வழக்கம். ஆனால், அக்கம் பக்கத்தினர் வினோதின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டனர்.




அவர்களை கண்காணிக்க தொடங்கினர். ஒரு நாள், இருவரும் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டனர். அக்கம் பக்கத்தினர் உடனடியாக ரமேஷுக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.தொலைவில் இருந்து அவசரமாக வந்த ரமேஷ், தனது மனைவி மகன் முரை ஆகும் 18 வயது பையனுடன் தகாத உறவில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனான்.



கோபத்தில் துடித்த அவன், "நான் மகளையும் மகனையும் கவனிச்சுக்கிறேன். நீ இந்த 18 வயசு பையனைத் திருமணம் பண்ணிக்கோ!" என்று அதிருப்தியுடன் கத்தினான். அந்த இடத்திலேயே, அவசரமாக ஒரு மாலையைத் தயார் செய்து, வினோதுக்கு மாப்பிள்ளை போல அலங்காரம் செய்தான். இருவருக்கும் அங்கேயே திருமணம் செய்து வைத்தான்.



பிரியங்கா தனது தவறை உணர்ந்து, கையெடுத்து கும்பிட்டு கதறினாள். ஆனால் ரமேஷ், "நீ செய்வது மன்னிக்க முடியாத தவறு, கொடூரமான தவறு!" என்று கடுமையாகக் கூறி, 18 வயது வினோதுக்கு 45 வயது பிரியங்காவை மனைவியாக முடித்து வைத்தான்.ஆனால் இங்கேயே முடிவதில்லை.



அக்கம் பக்கத்தினர் போலீஸுக்கு புகார் கொடுத்தனர். போலீசார் வந்து பிரியங்காவை கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.





விசாரணையில் வினோத் எப்படி பிரியங்காவுடன் தொடர்பு கொண்டார் என அனைத்தையும் விவரமாக கூறினான். அந்த விசாரணை தகவல்கள், இந்த கொடுமையான சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.



சினிமாவில் கூட இப்படி ஒரு கதை இருக்காது, ஆனால் நிஜ வாழ்க்கையில் இது நடந்திருக்கிறது. தெலுங்கானாவை அதிர்ச்சியடையச் செய்த இந்த சம்பவம், குடும்ப உறவுகளின் சிக்கல்களை எச்சரிக்கிறது.

Post a Comment

Previous Post Next Post