பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு! ஆங்கில ஆசிரியை அத்துமீறல்! மாணவனின் அந்த உறுப்பை பார்த்து மிரண்ட மருத்துவர்கள்!

கொல்கத்தா: சினிமாவில் மட்டும் பார்த்த ஆசிரியர்-மாணவர் காதல் கதை, இப்போது நிஜமாகவே நடந்திருக்கிறது.
கொல்கத்தாவின் ஒரு பிரபல தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவன் ரோஹன் பட்டாச்சார்ஜி மற்றும் அவரது ஆங்கில ஆசிரியை பிரியா சர்க்கார் இடையே தொடங்கிய நட்பு, படிப்படியாக எல்லை மீறிய உறவாக மாறியது. இந்த விவகாரம் பள்ளி முழுவதும் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பள்ளி நிர்வாகம் ஆசிரியையை உடனடியாக பணிநீக்கம் செய்தது. ஆனால் கதை அங்கே முடியவில்லை. அங்கு தான் ஆரம்பித்தது.
ரோஹன் பட்டாச்சார்ஜி, கொல்கத்தாவின் எலைட் எஜுகேஷன் அகாடமியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவன். பிரியா சர்க்கார், 28 வயது ஆங்கில ஆசிரியை. இருவரும் பள்ளியில் நட்பாகப் பழகத் தொடங்கினர். பின்னர் “சிறப்பு வகுப்பு” என்ற பெயரில் ஆசிரியையின் அப்பார்ட்மெண்ட்டுக்கு ரோஹன் தினமும் செல்லத் தொடங்கினான். அங்கேயே தங்கி படிப்பது என்று வீட்டில் சொல்லி வந்தான். நட்பு மெல்ல மெல்ல எல்லை மீறி, இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரோஹன் தன் நண்பர்களிடம் “நான் ஆசிரியையுடன் தொடர்பில் இருக்கிறேன்” என்று பெருமையாகச் சொன்னதால் பள்ளி முழுவதும் பரவியது. பள்ளி நிர்வாகம் உடனடியாக பிரியா சர்க்காரை அழைத்து வந்து பணிநீக்கம் செய்தது.
பணிநீக்கத்துக்குப் பிறகு பிரியா சர்க்கார் கொல்கத்தாவை விட்டு சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக புதிதாக சேர்ந்தார். ஆனால் “ருசி கண்ட பூனை அடுப்பங்கரை ஏறும்” என்பது போல், ரோஹன் தன் ஆசிரியையைப் பின்தொடர்ந்தான். 300 கி.மீ. தூரம் கடந்து அவர் பணியாற்றும் பள்ளிக்குச் சென்று, அன்றிரவு அவரது வீட்டிலேயே தங்கினான். மகனைக் காணவில்லை என்று ரோஹனின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையில் ரோஹனின் செல்போன் சிக்னல் பிரியா சர்க்கார் தங்கியிருந்த ஊரைக் காட்டியது. போலீசார் உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டபோது, “மாணவன் என்னுடன் தான் இருக்கிறான். அவன் வீட்டுக்கு வர மாட்டேன் என்கிறான். என்னால் என்ன செய்ய முடியும்?” என்று பிரியா சர்க்கார் உடனடியாக அந்த இடத்திற்கு சென்ற போலீசார், பிரியா சர்க்கார் மற்றும் ரோஹன் இருவரையும் கைது செய்து கொல்கத்தா அழைத்து சென்றனர். மாணவன் 17 வயதாக இருப்பதால், ஆசிரியை பிரியா சர்க்கார் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. இருவரும் தற்போது காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் மேலும் அதிர்ச்சியூட்டிய ஒன்று: ரோஹனை உடல் நிலைப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியபோது, மருத்துவர்கள் அவனது வலது மார்புப் பகுதியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அங்கே பிரியா சர்க்காரின் பெயர் (“ப்ரியா சர்க்கார்”) அழகாக டாட்டூ போடப்பட்டிருந்தது! “இது ஒரு சினிமா காட்சி அல்ல... நிஜ வாழ்க்கை” என்று கொல்கத்தா போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். வழக்கின் முழு விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
இது ஒரு எச்சரிக்கை கதை... ஆசிரியர்-மாணவர் உறவு என்ற புனிதமான பந்தம் எப்போது எல்லை மீறுகிறது என்பதை நினைவூட்டும் உண்மைச் சம்பவம். விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post