அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஜோன்ஸ் ப்ரோ பகுதியைச் சேர்ந்த பில்லி அபிராம் என்ற இளம்பெண், அருகிலுள்ள மருத்துவமனைக்கு தனியாக வந்தார்.
அவர் நடந்து வந்த விதத்தை பார்க்கும் போது அவருக்கு ஏதோ உடல்நலப் பிரச்சனை இருப்பதை மருத்துவர்கள் உணர்ந்தனர். அடிப்படை பரிசோதனைகளான ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலையை முடித்த பின், பில்லி மருத்துவரின் அறைக்கு அனுப்பப்பட்டது.
அங்கு பில்லி வெளிப்படுத்திய தகவல் மருத்துவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "எனது ஆசனவாயில் 2.5 கிலோ எடையுள்ள டம்பல் மாட்டிக்கொண்டு வெளியே எடுக்க முடியவில்லை" என்று அவர் கூறினார்.
மேலும் கேள்விகள் எழுப்பாமல், மருத்துவர்கள் அவரை ஸ்கேன் செய்யும் பிரிவுக்கு அழைத்துச் சென்று, டம்பெல் உள்ளே இருக்கும் நிலையை ஆராய்ந்தனர். அப்போது மற்றொரு அதிர்ச்சிகரமான உண்மை—பில்லி ஒரு திருநங்கை என்பது, ஆனால் அவர் தன்னை பெண்ணாகவே வெளிப்படுத்தியிருந்தார்.
சிறிய அறுவை சிகிச்சை மூலம் டம்பெல் அகற்றப்பட்டது. பின்னர், இது எவ்வாறு நிகழ்ந்தது என மருத்துவர்கள் கேட்டபோது, பில்லி கூறினார்: "நான் தூங்கிக் கொண்டிருந்தபோது, எனது தோழி விளையாட்டாக இதைச் செய்தது செய்தார். ஆனால், அது வெளியே வராமல் கடுமையான வலியை ஏற்படுத்தியது." மருத்துவர்கள் டம்பெலை அகற்றி, தேவையான மருந்துகளை பரிந்துரைத்து பில்லியை வீட்டுக்கு அனுப்பினர்.
இந்த சம்பவத்தை பதிவு செய்த மருத்துவர், பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடாமல், "இதுபோன்ற எதிர்பாராத மருத்துவ சிக்கல்கள் ஒரு மருத்துவரை பதற வைக்கின்றன. பில்லி அபிராமின் இந்த சம்பவம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆனால், இதன் மூலம் எவ்வளவு சவாலான சூழ்நிலைகளையும் சாந்தமாக எதிர்கொள்ளும் திறனைப் பெற்றேன். இந்த அனுபவத்தைப் பகிர்வதன் மூலம் மற்றவர்களும் இதே வலுவைப் பெற வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வு மருத்துவத் துறையில் எதிர்பாராத சவால்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கு ஒரு முக்கிய பாடமாக அமைந்துள்ளது.
